தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும்
சவுத் இந்தியன் ஹார்டிகல்ச்சுரல் சங்கமும்
இணைந்து நடத்தும்
தேசிய மூலிகை கருத்தரங்கு.
தேதி : 24,25, 26 செப்டம்பர் 2010 காலை 9.00 மணி.
இடம் : அண்ணா கலையரங்கம், தமிழ்நாடு
வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.
வணிக ரீதியாக மருத்துவப்பயிர்களை தொடர்ந்து சாகுபடி
செய்ய கையாளவேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்த
ஆய்வரங்கம்.
பதிவு கட்டணம் ரூபாய் ஐநூறு மட்டும் செலுத்தி இக்கருத்தரங்கில்
கலந்து கொள்ளவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
முனைவர் கெ.இராஜாமணி , பிஎச்டி.,
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
மருத்துவப்பயிர் மற்றும் மணமூட்டும் பயிர்த்துறை,
தாவரவியல் பூங்கா, கோவை - 641 003.
போன்- 0422-6611365.