Thursday, October 23, 2014

வேலைவாய்ப்புப் பயிற்சி.


மலைவாழ் மக்களுக்கு வேவைவாய்ப்பு பயிற்சி.

கோவை- மத்திய ஆரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை , ஜி.ஆர்.ஜி,, பாலிடெக்னிக் கல்லூரி சமுதாய் மேம்பாட்டுத் திட்டம் சார்பில், மலைவாழ் மக்களுக்கான வேலை வாய்ப்புப் பயிற்சி நவ- 1ல் துவங்குகிறது.

கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, தொழில் முனைவதற்கான திறனை மேம்படுத்த மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் வேலை வாய்ப்புப் பயிற்சி நடந்து வருகிறது. இதில் பழங்குடியினர், மற்றும் தாழ்த்துப் பட்ட மக்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சியினை ஆனகட்டி, கோபநாரி என்.எம்.சி.டி., அலுவலகத்தில்  நடக்கவுள்ளது. டெய்லரிங், எம்பிராய்டரிங் பயிற்சி வகுப்பு  துவங்குகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள், என்.எம்.சி,டி அலுவலகம் மற்றும் ஜி.ஆர்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரியை தொடர்பு கொள்ளவும். போன்; 9842289230, 80984 33621, 94884 41407.

நன்றி தினமலர் 23-10-2014

(தொடரும்.)