Monday, July 13, 2009

ஆடு நிற்குமா?


இலவசம் என்றால் முந்துவீர்களா?

விவசாய நண்பர்களே ஆடு வளர்பது பற்றிய இலவசப் பயிற்சி இன்று ‘இந்து’ நாள் இதழில் சரவணம்பட்டியில் நாளையும் அதற்கு மறு நாளும் நடப்பதாக அறிவித்து அதற்கு முன் பதிவு செய்யும் படி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த எண்ணை இன்று 13-7-2009 தொடர்வு கொண்ட போது முன் பதிவுகள் முடிந்து விட்டதாகவும் 70 பேர் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்வார்கள் என்ற தகவலை கால்நடை பல்கலைக் கழகத்தார் தெறிவித்தனர். அதனால் எதிலும் முந்துங்கள். அடுத்த பயிற்சிக்காக.

இதே போன்று அடுத்த ஆடு வளர்க்கும் பயிற்சி அக்டோபர் மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் நடக்கவிருப்பதாகச் சொன்னார்கள். அதனால் விடுபட்டவர்கள் அந்தத் தேதிக்காக தற்பொழுதே பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன். அதே தொலை பேசி எண்தான். 0422-2669965., கோவை.
‘முயற்சி திருவினையாக்கும்.’
நன்றி.
-------------------------------------------(தொடரும்)

No comments: