Monday, May 2, 2016

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.



வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.

சரவணம்பட்டி, கால்நடை பல்கலை பயிற்சி மையத்தில், வரும் 3 மற்றும் 
4 ம் தெதிகளில், வெள்ளாடு வளர்ப்பு சார்ந்த, இரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.

காலை 10.00 மணிக்கு பயிற்சி துவங்குகிறது. இதில் கொட்டில் முறை வளர்ப்பு, தீவன மேலாண்மை, சந்தைப்படுத்துதல் சார்ந்த, பல்வேறு கருத்துகள் இடம் பெறும், எளிய மொழி நடைமுறையில் விவசாயிகளுக்கு புரியும் விதத்தில், டிஜிட்டல் முறையிலான வகுப்புகளும் உள்ளன. இதில் பங்கேற்க, முன்பதிவு செய்வது அவசியம். விபரங்களைக்கு, 0422 266 9965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 நன்றி தினமலர் நாள் 2-5-2016

(தொடரும்)

No comments: