Showing posts with label மதிப்பூட்டப்பட்ட பொருள் தயாரிக்க பயிற்சி.. Show all posts
Showing posts with label மதிப்பூட்டப்பட்ட பொருள் தயாரிக்க பயிற்சி.. Show all posts

Sunday, August 16, 2015

மதிப்பூட்டப்பட்ட பொருள் தயாரிக்க பயிற்சி.






மதிப்பூட்டப்பட்ட பொருள் தயாரிக்க பயிற்சி.

தமிழ் நாடு வேளாண்பலகலையில், நெல்லிக்காயிலிருந்து மதிப்பபூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 19 ம் தேதி துவங்குகிறது.

  தொழில் துவங்க, ஆர்வம் உள்ளவர்களுக்கு, கோவை, வேளாண் பல்கலையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில், இந்த மாதத்திற்கான பயிற்சியாக, நெல்லியிலிருந்து பழரச, தயார்நிலை பானம், ஜாம், அல்வா, பட்டர், கேண்டி, மிட்டாய் பொடி, துருவல் தயாரித்தல், தொழில் உரிமத்ததிற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப் படுகிறது. . ஆர்வம் உள்ளவர்கள் 1500 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நேரில் வந்து பெயர் பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள், பயிற்சி கட்டணத்தை  ' பேராசிரியர் மற்றும் தலைவர், ஆறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை'  என்ற பெரில் 'டிடி'  எடுத்து வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராச்சி நிலையம், வேளாண் பல்கலை, கோவை-3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0422-66113400422-6611340, 6611268 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


நன்றி தினமலர் நாள் 16-08-2015.