Tuesday, March 3, 2009

மரம் வளர்ப்போர் விழா.



இடம்: வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம்,
கவுளி பிரவுன் ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை-2.

நிகழ்ச்சி நிரல்
7-3-2009 சனிக்கிழமை காலை 9 மணி.
மரம் குறித்த தகவல் மையம் திறப்பு விழா.
திரு.ஜெகதீஷ் கிஷ்வான், டைரக்டர் ஜெனரல் ICFRE புதுடெல்லி.
காலை 11.15 மரம் வளர்ப்போர் விழா துவக்கம்.
தலைமை-முனைவர் N. கிருஷ்ணகுமார், இயக்குனர் IFGTB கோவை.

புத்தகங்கள்வெளியீடு: முனைவர் C.K.ஸ்ரீதரன் IFS
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சென்னை.

11.45 - 13.45 வரை கருத்தரங்கு - 1
‘தொழிலகங்களுக்கு தேவையான மரப்பயிர்கள் வளர்ப்பு முறைகளும் மேலாண்மையும்’

தலைமை: முனைவர். குமாரவேலு IFS
முன்னாள் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், சென்னை.

பகல் 14.00 மணி உணவு இடைவேளை பின்
கருத்தரங்கு-2

‘ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் பயிர் நோய் மேலாண்மை’
தலைமை-திரு.ஜாபரி IFS, இயக்குனர், தமிழ்நாடு வன அகாடமி.
மாலை 17.30 க்கு முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவு.


8-3-2009 ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 பகல் 12.00 வரை.
கருத்தரங்கு-3.
‘தொழில்களுக்கும் தொழிலகங்களுக்கும் தேவையான பண்ணைக் காடுகள்’
தலைமை: திரு.V.இருளாண்டி IFS தலைமை வன பாதுகாவலர், வன விரிவாக்கம், சென்னை.

மதியம் 12.30 - 13.30 வரை கருத்தரங்கு-4
‘தரமான நாற்றுகள் உற்பத்திக்குத் தேவையான விதை நேர்த்தியும் நாற்றுப் பண்ணை தொழில் நுட்பமும்’

தலைமை: முனைவர் N. கிருஷ்ணகுமார், IFS. இயக்குனர், IFGTB.

13.30 - 14.30 வரை மதிய உணவு இடைவேளை.

பகல் 14.00 முதல் 15.45 வரை கருத்தரங்கு-5.
‘பண்ணைகாடு வளர்ப்பில் விவசாயிகளின் அனுபவங்கள்’
தலைமை: திரு. K.சிதம்பரம் தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி)
திரு. K.தேவராஜன், தலைவர், மரம் வளர்ப்போர் சங்கம்.
‘விவசாயிகளின் அனுபவங்கள்.’
திரு.மது இராமகிருஷ்ணன், பொருளாளர், மரம் வளர்ப்போர் சங்கம்.
‘வேளாண் பண்ணைக்காடுகள்’
திரு.நாராயணசுவாமி, கொளைகை பரப்புச் செயலாளர், மரம் வளர்ப்போர் சங்கம். கோவை.
‘பண்ணை முறையில் புதிய நிர்வாக வாய்ப்புகள்’ பற்றிப் பேசுவார்கள்
17.00 மணிக்கு நிறைவு விழா.
அனைத்து விவசாயிகளையும் கலந்து பயனடைய வேண்டுகிறோம்.

No comments: