Thursday, March 19, 2009

மரம் ஒரு தகவல்


தொழிற்சாலைக்கு மரம் தேவையா?

“மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வனக்கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையம், வேளாண்மை பல்கலைக்கழகம், இந்திய வேளைண்மை ஆராய்ச்சி குழுமத்துடன் இணைந்து, ‘தொழிற்சாலைகளுக்குத் தேவையான வேளாண் மரங்கள் வளர்ப்பு’ பற்றி வனக்கல்லூரியில் வரும் 20, 21 தேதிகளில் இரண்டு நாள் இலவசப் பயிலரங்கம் நடத்துகிறது. இதில் மரக்கூழ்காகித, தீக்குச்சி மரங்கள் வளர்ப்பு, அதன் பயன்கள் மற்றும் பயறிசிகள், இக்கல்லூரி வஞ்ஞானிகளால் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி முகாமில் மரங்கள் வளர்ப்பு முறை, உரங்கள், நீர் நிர்வாகம், மண்ணின் தன்மை, பூச்சி நோய் கட்டுப்படுத்தல் பற்றி பயிற்சி அளிக்கப்படுகின்றன. மேலும் மரம் சார்ந்த ஒப்பந்த முறை சாகுபடி பற்றியும், சந்தை விலைபற்றியும் விளக்கப்படுகிறது. கோவை, ஈரோடு, கரூர் நாமக்கல் மற்றும் வேலூர் மாவட்ட விவசாயிகளிக்கு, இத்திட்டத்தின் மூலம் மாதிரிப் பண்ணைகள் அமைப்பதற்கான திட்டங்களும் தெரியப்படுத்தப்படும்.

எனவே, இப்பயிற்ணி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள், தங்கள் பெயரை வனக்கல்லூரி முதல்வரையோ திட்ட அலுவலர் டாக்டர் திரு பார்த்ததூபன் அவர்களையோ தொல்பேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். முனைவர் டாக்டர் திரு பார்த்தீபன், திட்ட அலுவலர் மற்றும் இணைப் பேராசிரியர் ( வனவியல்) மர இனப்பெருக்கவியல் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம்-641 301, போன் 04254 -222398,222010, மொபைல் போன்: 94435 05844 என்ற விலாசத்திற்கு தொடர்பு கொள்ளவும்.”

இது விவசாய நண்பர்களுக்கான தகவல் அறிவிப்பு.

No comments: