Monday, November 26, 2012

அங்கக வேளாண்மை கருத்தரங்கு.




அங்கக வேளாண்மை கருத்தரங்கு.

மாநில அளவில் அங்கக வேளாண்மை குறித்த கருத்தரங்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மூன்று நாட்கள் நடக்கிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை-

மாநில அளவிலான அங்கக வேளாண்மை குறித்த கருத்தரங்கம் நவ., 27 முதல் 29ம் தேதி வரை பல்கலை  பொன்விழா அரங்கில் நடக்க உள்ளது. பல பகுதிக்களிலிருந்து 250க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.  கருத்தரங்கில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், விபரங்களுக்கு 0422 6611523, 6611245, 22441031 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறைக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------(தொடரும்)

No comments: