Monday, February 16, 2009

இரங்கல் செய்தி.




அன்பார்ந்த விவசாய நண்பர்களே மற்றும் கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்க அன்பர்களே !



இன்று 16-02-2009 காலை 09.10 மணி அளவில் நம் சங்க அங்கத்தினர் மற்றும் மூலிகை விரிவுறையாளர் சித்தா டாக்டர் திரு.லச்சுமணன் அவர்கள் மாரடைப்பால் காலமாகி விட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெறிவித்துக் கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோமாக. அவருக்கு ஒரு மகனும், நான்கு பெண்களும் உள்ளார்கள். அவரது பூத உடல் கொங்கு நாடு அறிவியல் கல்லூரிஅடுத்த லெவல் கிராசிங்குக்கு முன்னால் இடது புரம் அவரது மகன் முருகன் வீட்டில் உள்ளது. நாளை 17-02-2009 காலை துடியலூர் மின் மயானத்தில் காலை 0900 முதல் 1000 மணிக்குள் எரிக்கவுள்ளார்கள் எனபதைத் தெறிவித்துக் கொள்கிறேன்.
அன்புள்ள,
குப்புசாமி.க.பொ.
கோவை-641037.
:9487283644
Kuppu6@gmail.com
16-02-2009.

No comments: